உள்ளே ஆசீர்வாதம்!
«“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறது போல...” — 3 யோவான் 2»
இன்றைய வேத பகுதி: சங்கீதம் 30:1–19 உண்மையான ஆசீர்வாதம் எங்கே இருக்கிறது? சொந்த வீடு இருப்பது ஆசீர்வாதமாக இருக்கலாம், நல்ல வாகனம் இருப்பதும் ஆசீர்வாதமாக இருக்கலாம், பொருளாதார வசதிகள் இருப்பதும் தேவனுடைய கிருபையாக இருக்கலாம், ஆனால், இவைகள் மட்டுமே ஆசீர்வாதத்தின் அடையாளம் அல்ல. ஒருவரிடம் எல்லா வசதிகளும் இருக்கலாம், ஆனால் உள்ளத்தில் சமாதானம் இல்லாமல் இருக்கலாம், பெரிய வீடு இருக்கலாம், ஆனால் அந்த வீட்டிற்குள் சந்தோஷம் இல்...
Read
Leave a Comment