Jesus Power
Ministries

Faith • Truth • Hope

Faith Digest

Discover inspiring Bible messages, practical Christian teachings, devotional thoughts and faith-building reflections for everyday life.

இன்றே செயல்படு..
20 Aug

இன்றே செயல்படு..

இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன?... அப்போஸ்தலர் 22:16

இன்றைய வேத பகுதி: அப்போஸ்தலர்.22:1-21 நாளைக்குச் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அவைகளை முந்திக்கொண்டு இன்றே செய்ய விரும்புதல் நல்லதல்ல. அதே வேளையில், பல விஷயங்கள் இன்றே செய்ய வேண்டியவை. இவைகளை நாளைக்கு எனத் தள்ளிப் போடுவது நலமாகயிராது. சில நேரங்களில் இன்று சில சிரமங்களுக்குள் செல்ல மனம் விரும்பாமல், அவைகளை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, இன்றைய தினத்தை விடுதலையாக்கிக் கொள்வது இயற்கையான இயல்பு. ஆ...

Read
கர்த்தர் நல்லவரே
19 Aug

கர்த்தர் நல்லவரே

கர்த்தரைத் துதியுங்கள்;அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது சங்கீதம்.107:1

இன்றைய வேதபகுதி:சங்கீதம் 107:1-22 நாம் நினைத்தபடி காரியங்கள் நடந்தாலும் நடக்காமல் போனாலும் கர்த்தர் நல்லவரே. சூரியன் பிகாசித்தாலும், அந்த பிரகாசம் நமக்குத் தெரியாமல் மேகங்கள் மறைத்தாலும், சூரியனைக் குறித்த கருத்தும் நம்பிக்கையும் மாறாது. அது ஒளியைக் கொடுக்கின்ற ஒன்று என்பதை யாரும் சந்தேகிப்பதில்லை. அது போல சில பிரச்சினைகள், நோய்கள், நெருக்கடிகள், போராட்டமான சூழ்நிலைகள் மேகங்களாக வாழ்வில் சூழலாம். அந்தச் சூழலில் கர்த்...

Read
எந்தச் சூழ்நிலையிலும் தாங்கும் தேவ கிருபை!
18 Aug

எந்தச் சூழ்நிலையிலும் தாங்கும் தேவ கிருபை!

கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. சங்கீதம் 94:18

இன்றைய வேத பகுதி: சங்கீதம் 94:1-23 தேவனுடைய கிருபை என்பது, எந்தச் சூழ்நிலையில் எதைத் தேவன் நமக்கு அளித்தால், அந்தச் சூழ்நிலையை நாம் வெற்றியாகக் கடந்து போகமுடியுமோ, அதனை நமக்கு அளித்து ஆதரிப்பதுதான். எனவே, எந்த நிலைமையில் நாம் நிற்க நேரிட்டாலும், அந்த நிலைமையில் நம்மைத் தாங்கி நடத்தத் தேவன் எதையாவது செய்வார் என்பதே விசுவாசம்.சில நண்பர்களை தந்து நம்மை திருப்தியாக்குவதும் தேவ கிருபைதான். நன்மைகள் குறைந்து போனாலும் மனதில...

Read
புதிய காரியம்
17 Aug

புதிய காரியம்

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன். ஏசாயா 43:19

இன்றைய வேத பகுதி :ஏசாயா 43:1-20 சில நேரங்களில் நமக்கு முன்பாக நிலவுகின்ற வருத்தத்திற்குரிய சூழ்நிலைகள் மாறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. நல்லது நிகழும் என்ற நம்பிக்கையோடு முன்னோக்கிப் பார்க்கத்தக்க அடையாளங்கள் எதுவும் தென்படுவதில்லை. ஆனால், தேவன் புதிய காரியங்கைளச் செய்கின்றவர். எந்த நல்ல அறிகுறிகள் கண்களுக்குத் தோன்றாத வேளைகளிலும், ஆச்சரியமான காரியங்களைச் செய்கின்றவர். எனவே தற்போது நிலவுகின்ற சூழ்நிலைகளின்...

Read