ஏன் விடுதலை இல்லை?
«“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” — யோவான் 8:32»
இன்றைய வேத பகுதி: யோவான் 8:20–47 சத்தியத்தை அறிந்தால் மட்டும் போதுமா? ஒரு பிரபல தத்துவ அறிஞர் எழுதிய ஒரு புத்தகம் லட்சக்கணக்கான மக்களைச் சிந்திக்கத் தூண்டியது. பணம், பொருள், சொத்து, அந்தஸ்து, பதவி, சுகபோகங்கள் ஆகியவற்றின் மூலம் மனிதன் தன்னைத் திருப்திப்படுத்த முயற்சித்தாலும், இறுதியில் அவற்றால் உண்மையான திருப்தியைப் பெற முடியாது என்பதையே அந்தப் புத்தகம் எடுத்துரைத்தது. அந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள், அதன் ஆசிரியர்...
Read
Leave a Comment